![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKlHnX43-cA-UmTXFpcIwQPkBzfcqUMFiEaJ5Y39PIOdk-pIZCjmSlta8AJTAE1Fjoa7x9I47tOYkwYQwkLYaccfaVpElSl4JT2MWdn1X66mfreCrTOFzhSvXmjCpDOCIPeUtJvl22vhY/s400/prabhakaran.jpg)
பிரபாகரன் தப்பித்துச் சென்றது எப்படி? - நக்கீரன் புலனாய்வுக் கட்டுரை!
ஊடகங்களில் ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில் தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதி சனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத் தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள்.